Thursday, March 25, 2010

எனது பார்வையில்....பெங்களூர் பயணம்

எனது பெங்களூர் பயணம் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது..EHS summit 2010 என்ற செமினாருக்காகவும் இன்னும் பிற(!) வேலைகளை முன்னிட்டும் பெங்களூர் செல்ல வேண்டியிருந்தது..பல தரப்பட்ட மனிதர்கள் பல்வேறு தேசங்களிலிருந்தும் வந்திருந்தார்கள்..செமினார் என்னவோ வழக்கம் போல்தான்(!!)..திரும்பவும் காலேஜ் வாழ்க்கைக்குள் வந்துவிட்டோமோ என்று கூடத் தோன்றியது....அதெல்லாம் சரி..விசயம் என்ன என்று நீங்கள் வினவுவது கேட்கிறது.
இணைய தள பிரபலம் “பரிசல்காரன்” அவர்களை இந்த செமினாரில் சந்தித்ததே அந்த வித்தியாசமான அனுபவம்..அவரை சந்தித்த பிறகே, இணையதளத்தில் எழுதும் ஆர்வம் எனக்குள் உண்டானது..அதன் விளைவே இந்த BLOG ம், இந்த அறுவையும்!!!!

5 comments:

  1. வாங்க தமிழமுதன்..

    நல்வரவாகட்டும், ஊக்கத்துடன் மனதில் தோன்றுவதை பகிர்ந்து கொள்ளுங்கள்

    தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. உமது வாழ்த்துக்களுக்கும்,எனது வலைத்தளத்தில் முதல் பின்னூட்டம் இட்டமைக்கும் மிக்க நன்றி நண்பரே!!

    ReplyDelete
  3. மச்சா பிளாக் திறந்தா எழுதனும்

    ReplyDelete
  4. Thanks a lot for ur valuable info...i have successfully realigned by ur advice...keep up the gud work....thank you once again

    ReplyDelete